இடம்பெயர்ந்து தமிழ்நாட்டிலுள்ளவர்கள் நாட்டுக்குவர விரும்பினால் தேவையான வசதிகளை செய்து கொடுக்கத் தயார்

Posted by - May 10, 2023
இடம் பெயர்ந்து  தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் 10 பேர் கூட்டாக அதிருப்தி

Posted by - May 10, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள், உரியவாறான தேவைப்பாடுகளைப்…
Read More

சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுதவி

Posted by - May 10, 2023
சமூகத்தில் மிகவும் இடர்களுக்கு ஆளாகக் கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக பலம்வாய்ந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வது…
Read More

இலங்கை தேசிய தாதிப் பல்கலைக்கழகத்தை தாபிக்க அரசாங்கம் தீர்மானம்

Posted by - May 10, 2023
தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதிக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றியமைத்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக…
Read More

விஜித்த ஹேரத் – காஞ்சன சபையில் வாக்குவாதம்

Posted by - May 10, 2023
சட்டமா அதிபரின் உத்தரவையும் மீறி அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு புறம்பாக வேறு நிறுவனத்தின் ஊடாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிராேதமான முறையில்…
Read More

வட – கிழக்கை உள்ளடக்கி பரந்துபட்ட பேச்சுக்கள் ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பில் இணக்கம்

Posted by - May 10, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும்…
Read More

நலன்புரி கொடுப்பனவு குறித்த அறிவித்தல்

Posted by - May 9, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Read More

பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை

Posted by - May 9, 2023
பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும்…
Read More

தமிழ் கைதிகள் மீது அச்சுறுத்தல்: லொஹானுக்கு நோட்டீஸ்

Posted by - May 9, 2023
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More