தொலைபேசி அழைப்பின் பின்னர் மாணவி ஜன்னலில் ஏறி கீழே குதித்தார் – களுத்துறை சம்பவ சந்தேகநபர் தெரிவிப்பு

Posted by - May 10, 2023
களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது மாணவியை ஹோட்டலிற்கு அழைத்து சென்ற நபர் தொலைபேசி ஒன்றின் அழைப்பின் பின்னர் மாணவி…
Read More

14 வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸின் 3 ஆவது திரிபு பரவுகிறது!

Posted by - May 10, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும்…
Read More

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சாள்ஸ் நிர்மலநாதன்!

Posted by - May 10, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (09.05.2023) நடைபெற்றுள்ளது.
Read More

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியம்

Posted by - May 10, 2023
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுனவுக்குள் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
Read More

காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்கிறது

Posted by - May 10, 2023
காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது.மக்களை தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர்.
Read More

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டிலுள்ளவர்கள் நாட்டுக்குவர விரும்பினால் தேவையான வசதிகளை செய்து கொடுக்கத் தயார்

Posted by - May 10, 2023
இடம் பெயர்ந்து  தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் 10 பேர் கூட்டாக அதிருப்தி

Posted by - May 10, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள், உரியவாறான தேவைப்பாடுகளைப்…
Read More

சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுதவி

Posted by - May 10, 2023
சமூகத்தில் மிகவும் இடர்களுக்கு ஆளாகக் கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக பலம்வாய்ந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வது…
Read More

இலங்கை தேசிய தாதிப் பல்கலைக்கழகத்தை தாபிக்க அரசாங்கம் தீர்மானம்

Posted by - May 10, 2023
தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதிக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றியமைத்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக…
Read More

விஜித்த ஹேரத் – காஞ்சன சபையில் வாக்குவாதம்

Posted by - May 10, 2023
சட்டமா அதிபரின் உத்தரவையும் மீறி அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு புறம்பாக வேறு நிறுவனத்தின் ஊடாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிராேதமான முறையில்…
Read More