சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது

Posted by - May 12, 2023
சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. ஆகவே சட்டமாதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மக்கள் கேள்வி கேட்க முடியும்.எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள்…
Read More

நியூ டைமன் கப்பல் விபத்து : 275,000 மெற்றிக்தொன் எரிபொருள் கசிந்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்

Posted by - May 12, 2023
தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் வைத்திருப்பது அவதானத்துக்குரியது. தீ விபத்தினால் ஏற்பட்ட செலவுகளை வைப்பிலிட்டதும்…
Read More

சுனாமி, யுத்தம், கொவிட் ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் உள்ளனர்!

Posted by - May 12, 2023
சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்கு ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில்  அங்கம் வகிக்கிறார்கள்.…
Read More

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீறியுள்ளது

Posted by - May 12, 2023
அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால்…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் : நீதியமைச்சரின் செயற்பாடு பிரச்சினைக்குரியது!

Posted by - May 12, 2023
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரை பாம்பு போல் கலக்கமடைகிறார். அவரது…
Read More

IMF குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Posted by - May 11, 2023
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
Read More

சீனாவில் இருந்து மேலும் 3 விமான சேவை

Posted by - May 11, 2023
ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சைனா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மாதங்களில்…
Read More

காலி முகத்திடல் போராட்ட கள தாக்குதல்தாரிகள் ரணிலின் தலைமையின் கீழ் உள்ளனர்

Posted by - May 11, 2023
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளார்கள்.
Read More

ரயில்வேயில் 3 ஆயிரம் பேர் புதிதாக இணைப்பு : எந்த உண்மையும் இல்லை

Posted by - May 11, 2023
ரயில்வே திணைக்களத்துக்கு 3,000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
Read More