சமையல் எரிவாயு நிறுவனங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் – ஜோன்ஸ்டன்

Posted by - December 17, 2021
சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். அதனை விடுத்து…
Read More

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி!

Posted by - December 16, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்…
Read More

பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமனம்

Posted by - December 16, 2021
பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்திற்காக அவர்…
Read More

இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!

Posted by - December 16, 2021
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி…
Read More

யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்!

Posted by - December 16, 2021
யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக அனைவரதும் கருத்துகளையும் ஆராய்ந்து  அரசாங்கம் தீர்மானம் ஒன்றுக்கு…
Read More

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

Posted by - December 16, 2021
சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை…
Read More

யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி

Posted by - December 16, 2021
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றமையினால், பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. புத்தளத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த…
Read More

காவற்துறையினர் ஆரம்பித்துள்ள விசேட வேலைத்திட்டம்

Posted by - December 16, 2021
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்…
Read More

மஸ்கெலியா பிரதேச சபை கைகலப்பு சம்பவம்: பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது

Posted by - December 16, 2021
மஸ்கெலியா பிரதேச சபை அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அதன் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பிரதேச…
Read More