கிரானகமவில் லொறி ஒன்றிலிருந்து பணம் கொள்ளை : பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொடர்பாம் !

Posted by - May 14, 2023
கிரானகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுகெஹின்ன பகுதியில் லொறி ஒன்றிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்பு…
Read More

கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது

Posted by - May 14, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள்,…
Read More

வெள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Posted by - May 14, 2023
மாத்தறை மாவட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நில்வளா கங்கை  தற்போது நிரம்பி வழிகிறது.
Read More

வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி 8 மாணவிகள், 2 மாணவர்கள், ஆசிரியர் காயம்

Posted by - May 14, 2023
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி – எல பிரதேசத்தில் உள்ள தோவ ரஜமஹா ஆலய ஊர்வலத்தில் கலந்துகொண்ட…
Read More

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிக்கை

Posted by - May 14, 2023
தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும்…
Read More

குரங்குகள் பற்றி விவசாய அமைச்சருக்கு மற்றுமொரு முறைப்பாடு

Posted by - May 14, 2023
அண்மையில் (12) கித்துல் கைத்தொழில் குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும்…
Read More

அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு-சஜித்

Posted by - May 14, 2023
நாட்டுக்கான சரியான பொதுத் தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

சம்பந்தனின் காலத்திற்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்கிறார் ஹக்கீம்

Posted by - May 14, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இதயசுத்தியுடன் அழைப்பு விடுத்தால் நாம் அதில் பங்கேற்பதற்கு…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே இலக்கு

Posted by - May 14, 2023
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
Read More

அவுஸ்திரேலியா இலங்கைக்கு விமானத்தை பரிசாக வழங்கியது

Posted by - May 13, 2023
அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது.இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெள் ஸ்டீபன்ஸ்,…
Read More