மஹர சிறைச்சாலை கைதிகள் 63 பேரை உடனடியாக கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted by - May 16, 2023
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அதிகாரிகளை தாக்கி சிறைச்சாலையை சேதப்படுத்திய…
Read More

கண் சத்திர சிகிச்சை சர்ச்சை- ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குக!

Posted by - May 16, 2023
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருந்தொன்றின் பாவனையால் 10 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ள…
Read More

மலையகத்தின் 200 வருட கால வரலாற்றை 25 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்

Posted by - May 16, 2023
மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் 19,20 மற்றும் 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில்…
Read More

ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை

Posted by - May 16, 2023
நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை.
Read More

வடிவேல் சுரேஷ் , பி.ஹரிசன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானம்

Posted by - May 16, 2023
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
Read More

3 மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக பதவி நீக்கினார் ஜனாதிபதி

Posted by - May 16, 2023
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

3 மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக பதவி நீக்கினார் ஜனாதிபதி

Posted by - May 15, 2023
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More

மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி!

Posted by - May 15, 2023
மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் காரில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்த அறிவிப்பு!

Posted by - May 15, 2023
அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி,…
Read More