ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய கட்டுப்பாடு

Posted by - May 19, 2023
ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
Read More

2024 இல் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சரின் புதிய திட்டம்

Posted by - May 19, 2023
கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் 2024இல் ஒரே வருடத்துக்குள் நடத்தி பரீட்சை …
Read More

சுதந்திரம் பெற்ற போதிலும் அதன் உரிமைகளை நாம் அனுபவிக்க முடியாமல் வாழுகின்றோம்

Posted by - May 19, 2023
இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும் அந்த சுதந்திரம் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகளை நாம்…
Read More

விவாதத்தை நேரில் பார்வையிட அனுமதி வழங்குங்கள் ; ஜனக ரத்நாயக்க கோரிக்கை

Posted by - May 19, 2023
தனக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விவாதத்தை நேரில் பார்வையிட அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…
Read More

மலையக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை நாம் அகிம்சை வழியில் போராடுவோம்

Posted by - May 19, 2023
கடந்த 200 வடங்களுக்கு முன் இந்த நாட்டில் குடியேறிய எமது மக்கள் பல துன்ப துயரங்களை அனுபவித்து நாட்டை பொன்…
Read More

மேலும் சில பொருட்களுக்கு விலை குறைப்பது தொடர்பில் அவதானம்

Posted by - May 19, 2023
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க…
Read More

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

Posted by - May 19, 2023
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என…
Read More

பெரசிடமோல் அல்லாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.!

Posted by - May 19, 2023
தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு…
Read More

மக்களை மீண்டும் முட்டாளாக்கும் அரசாங்கம்!

Posted by - May 19, 2023
தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி, ஏமாற்றி வருவதாக…
Read More