விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய மானிய வவுச்சர்கள் இன்று முதல்

Posted by - May 22, 2023
இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More

கொஸ்கம பகுதியில் கோர விபத்து – இருவர் பலி!

Posted by - May 22, 2023
ஹைலெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கொள்கலனை ஏற்றிச் சென்ற ட்ரக் வாகனத்துடன் நேருக்கு…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

Posted by - May 22, 2023
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கொன்று…
Read More

உயிருக்கு அச்சுறுத்தல் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ்

Posted by - May 22, 2023
தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது தொடர்பில்  புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிலான்  அலஸ் தெரிவித்துள்ளார்.
Read More

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை ஆட்சிக்கு கொண்டுவர இனவாதம், மதவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன

Posted by - May 22, 2023
மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன்…
Read More

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை

Posted by - May 22, 2023
03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More

போராட்டத்தால் வவுனியா – ஓமந்தை ரயில் பாதை பணிகள் இடைநிறுத்தம்

Posted by - May 22, 2023
ரயில்  கடவை கோரி பிரதேச  மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக வவுனியா ஓமந்தை  ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் …
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு வாபஸ்

Posted by - May 22, 2023
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில்…
Read More

குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 22, 2023
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் எவ்வித அசௌகரியமும் இன்றி தேவையான சேவையை வழங்குவதற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு…
Read More

முந்தலில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவி உயிரிழப்பு

Posted by - May 22, 2023
முந்தல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிச்சகுளம் ஆற்றில்  நீராடச் சென்றவர்களில் பாடசாலை மாணவி  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More