வெல்லவாயவில் பாரியளவில் காடழிப்பு : பொதுமக்கள் கவலை

Posted by - August 29, 2025
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில், பலஹருவ மற்றும் தபரஹார கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பெரும் பகுதி தீ…
Read More

14,834 குழந்தைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

Posted by - August 29, 2025
நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு ‘ஏ’ தர மதிப்பீடு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை…
Read More

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜரானார்!

Posted by - August 29, 2025
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.
Read More

பண்டாரகம துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது !

Posted by - August 29, 2025
பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த…
Read More

ரணிலின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை. நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன. அவை குறித்து சட்டமா…
Read More

ஐ.தே.க.வுடனான இணைவு இம்முறை சாத்தியமாகும் நளின் பண்டார எம்.பி. நம்பிக்கை

Posted by - August 29, 2025
ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய கூட்டணியை எம்மால் உருவாக்க…
Read More

கொலைச்சம்பவங்களின் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன

Posted by - August 29, 2025
இந்த நாட்டில் இடம்பெறும் கொலைச்சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல.அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன.எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி…
Read More