A/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!

Posted by - May 30, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என…
Read More

இந்தியாவிலிருந்து தினமும் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி!

Posted by - May 30, 2023
இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் பத்து இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக, வணிக பல்வேறு சட்டப்பூர்வ…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின.

Posted by - May 30, 2023
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, டபிள்யு…
Read More

வீதிகளை புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 53 மில்லியன் டொலர் கடனுதவி – அமைச்சரவை பேச்சாளர்

Posted by - May 30, 2023
இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகளை தற்காலிகமாக மீள ஆரம்பிப்பதற்காக 53 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்…
Read More

இந்திய கடன் உதவித் திட்டம் நீடிப்பு

Posted by - May 30, 2023
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

பபாவின் பிரதான உதவியாளர் ஜேர்மன் தயாரிப்பு மைக்ரோ பிஸ்டலுடன் கைது

Posted by - May 30, 2023
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கலுஹத் நதீஷ் குமார அப்ரு எனும் “பபா”வின் பிரதான உதவியாளராக செயற்படும் ஒருவரை…
Read More

பொதுமக்களின் உதவியைகோரும் பொலிஸார் !

Posted by - May 30, 2023
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையசந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Read More