தனது ஆடைகளை தைக்காமல் காலம் கடத்திய தையல்காரரிடம் ஆடையை திருப்பிக் கேட்ட புது மணமகன் மீது தும்புத்தடி தாக்குதல்

Posted by - June 5, 2023
திருமணத்துக்காக ஆடை தைக்க கொடுத்த துணிகளை, திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காத தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம்,…
Read More

குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான சட்டம் அவசியம் – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - June 5, 2023
குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி

Posted by - June 4, 2023
வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான…
Read More

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம் அனைவரதும் இணைந்த முயற்சியே – பிரதம நீதியரசர் ஜயந்த

Posted by - June 4, 2023
நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவது அனைவரினதும் இணைந்த முயற்சி என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.
Read More

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை இனங்காண்பது அவசியம்

Posted by - June 4, 2023
ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம் என்று தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின்…
Read More

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது ; தற்துணிவு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்

Posted by - June 4, 2023
தேர்தலை நடத்தாமல் எந்த அரசியல் கட்சிக்கும் 50 சதவீத பலத்தை பெற முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு குறிப்பிட முடியும்.…
Read More

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!

Posted by - June 4, 2023
எஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  சனிக்கிழமை (03)…
Read More

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம்

Posted by - June 4, 2023
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும், நாட்டை எதிர்பார்க்கும் திசையில் நகர்த்துவதற்கும் தொலைநோக்கு மற்றும் ஒழுக்க நெறியுடைய, ஜனநாயகத்தை மதிக்கின்ற தலைமையொன்று…
Read More

பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, 8 பேர் காயம்!

Posted by - June 4, 2023
இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்…
Read More