நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி

Posted by - August 30, 2025
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர். கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில…
Read More

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்

Posted by - August 30, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பவர்கள் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும்,…
Read More

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 30, 2025
களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும்…
Read More

நாவின்ன துப்பாக்கிச் சூடு ; பிரதான துப்பாக்கிதாரி கைது!

Posted by - August 30, 2025
மஹரகம, நாவின்ன பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்…
Read More

குடும்பத் தகராறு ; கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு!

Posted by - August 30, 2025
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

Posted by - August 30, 2025
அநுராதபுரம் – பூஜா நகரம் கொஹொம்பகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியீடு

Posted by - August 30, 2025
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.   எரிசக்தி…
Read More