உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் மீளப்பெறப்பட்டது – சட்டமா அதிபர்!

Posted by - June 13, 2023
பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால்…
Read More

தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

Posted by - June 13, 2023
ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம்…
Read More

மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

Posted by - June 13, 2023
அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை…
Read More

ஒப்பந்த காலம் நிறைவடைந்தமையினாலேயே தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்

Posted by - June 13, 2023
பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை…
Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 23 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது!

Posted by - June 13, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தாம் குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த முதலாவது A330-200 விமானத்தை 23 வருட சேவையின் பின்னர் பிரான்ஸிடம்…
Read More

சப்ரகமுவ மாகாண ஆளுனராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

Posted by - June 13, 2023
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

தென் மாகாண சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழிப் பயிற்சி!

Posted by - June 13, 2023
தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு  ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை…
Read More

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது – பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

Posted by - June 13, 2023
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர்…
Read More

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் ரயில் துறை தனியார் மயமாகும் – அமைச்சர் பந்துல

Posted by - June 13, 2023
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
Read More

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஊடகங்களைத் தொட அனுமதி வழங்க கூடாது – அனுர

Posted by - June 13, 2023
ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மக்கள்…
Read More