’நுவரெலியா தபால் நிலையத்தை அழிக்க இடமளியோம்’

Posted by - June 16, 2023
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் காணப்படும் நிலங்களும் தேசிய கட்டடங்களும், ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தல் என மறைமுகமான…
Read More

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் – தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்

Posted by - June 16, 2023
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸ்உத்தியோகத்தர்…
Read More

கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்

Posted by - June 16, 2023
கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்,தனிப்பட்ட முறையில் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடமாட்டோம்.
Read More

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

Posted by - June 16, 2023
நாட்டில் வாழும் அனைவரும் எமது சகோரத்தர்கள் என்ற சிந்தனை ரீதியிலான மாற்றம் ஏற்படும்வரை நாட்டில் அபிவிருத்தி மற்றும் மனித வாழ்க்கைக்கான…
Read More

மெதிரிகிரியவில் துப்பாக்கி சூட்டில் பெண் பலி

Posted by - June 16, 2023
மெதிரிகிரிய, மிரிஸ்ஹேன பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம்!

Posted by - June 16, 2023
தேர்தலில் களமிறங்குவதற்காக எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read More

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விசாரணைகள் நிறைவு – மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - June 15, 2023
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய, தமது பரிந்துரைகள் ஜூலை முதல் வாரத்தில்…
Read More

டெங்கு ஒழிப்பு : நோய்க்காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - June 15, 2023
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்…
Read More

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை : ஜனாதிபதி செயலகம்

Posted by - June 15, 2023
குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல…
Read More