தொடரும் சீரற்ற காலநிலை – 10 பேர் பலி

Posted by - November 24, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம்…
Read More

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA

Posted by - November 24, 2025
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை…
Read More

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

Posted by - November 24, 2025
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது,…
Read More

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி

Posted by - November 24, 2025
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில்…
Read More

அருண பத்திரிகை பிரதம செய்தி ஆசிரியர் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - November 24, 2025
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத்…
Read More

கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

Posted by - November 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்…
Read More

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான…
Read More

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயல்முனைவு ஆரம்பம்

Posted by - November 24, 2025
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு சர்வதேச பிரச்சாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால்…
Read More

இன்று வசதியாக வாழ்ந்து வரும் ஜே.வி.பி தலைவர்கள்!

Posted by - November 24, 2025
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center…
Read More

பத்து பேருக்கு மரண தண்டனை விதிப்பு

Posted by - November 24, 2025
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப்…
Read More