அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்துங்கள்

Posted by - June 20, 2023
இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் உலக நாடுகள் விசேட…
Read More

மீளாய்வின் போது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

Posted by - June 20, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வின் போது தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக தொழில் வல்லுநர்களின்…
Read More

ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள்

Posted by - June 19, 2023
நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

சர்வதேச சமூகத்தின் முன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காதீர்கள்!

Posted by - June 19, 2023
தங்கள் சொந்த எண்ணங்களின் பிரகாரம் அவசரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில்,நாட்டிற்கு நடந்த அழிவுகள் கண்ணெதிரே தெரிவதாகவும்,இப்போதாவது…
Read More

’அரகலய’ செயற்பாட்டாளர்களின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - June 19, 2023
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்ததாக பிரபல கலைஞர் தமிதா அபேரத்ன, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்…
Read More

தொழில் இன்மையால் பிழையான பாதையில் பயணித்து இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறியுள்ளனர்

Posted by - June 19, 2023
நாடோ அதால பாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலினால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள்…
Read More

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த முயற்சி

Posted by - June 19, 2023
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி…
Read More

ரணிலின் தூரநோக்கு அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளை விட விசாலமானது…!

Posted by - June 19, 2023
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மிகவும் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட விசாலமானது.
Read More