பகலில் சஜித்துடன்பேச்சு இரவில் ரணிலுடன் இரகசியம்

Posted by - June 22, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து விரக்தி வெளியிட்டுள்ளார்.
Read More

தோட்டத்துறையிலுள்ள அரச தோட்டக்காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம்

Posted by - June 22, 2023
தோட்டத்துறையில் உள்ள அரச தோட்டக் காணிகள் எந்தவித திட்டமிமலும் இல்லாமல்  துண்டுப்போட்டு விற்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலியாவுக்கு வழங்க தீர்மானிக்கவில்லை

Posted by - June 22, 2023
இலங்கை மின்சார சபை இன்றளவில் அரச வங்கிகளுக்கு  516 பில்லியன் ரூபா கடனாளியாக உள்ளது. ஆகவே மின்சார சபையை மறுசீரமைப்பதை…
Read More

3 இலட்சம் பேரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புவதே எமது இலக்கு

Posted by - June 22, 2023
மூன்று இலட்சம் இலங்கையர்களை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே இலக்காகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More

சிறுவனின் மரணத்திற்கு மயக்க மருந்து காரணமென தெரிவிக்க முடியாது

Posted by - June 22, 2023
பேராதனை பல்கலைக்கழக சிறுவர் வைத்தியசாலையில் மரணமடைந்த சிறுவனின் மரணத்துக்கு ஹெவிகென் என்ற மயக்க மருந்துதான் காரணம் என்பது எந்தளவு ஏற்புடையது…
Read More

யாழ்ப்பாணத்திற்கும் மதுரைக்கும் இடையிலான விமான சேவை விரைவில்

Posted by - June 22, 2023
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை…
Read More

17 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை குறைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை

Posted by - June 22, 2023
வெளிநாட்டு அரசமுறை கடன்களில் 17 பில்லியன் டொலரை ஐந்து வருடகாலத்துக்கு குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை கடன் வழங்குநர்களிடமும்,சர்வதேச பிணைமுறி…
Read More

இலங்கை கல்வியில் புகுத்தப்படும் மற்றுமொரு மொழி!

Posted by - June 22, 2023
 ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரணிலிடம் உறுதி

Posted by - June 22, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா , இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில்…
Read More

டயானாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கொழும்பு பிரதான நீதிவான் கோரிக்கை!

Posted by - June 22, 2023
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு…
Read More