கடல் மார்க்க போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு

Posted by - July 8, 2023
போதைப் பொருள் வர்த்தகத்தை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் கடல் மார்க்கமான போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கும்  அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Read More

யாழ். மண்டைதீவு ஆலயக் கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்கள்!

Posted by - July 7, 2023
யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
Read More

இரத்மலானையிலிருந்து யாழிற்கு 2 விமான சேவைகள்

Posted by - July 7, 2023
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார்…
Read More

ஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்புக்கு எல்..எச்.ஐ. நிறுவனமும் பொறுப்பு கூறவேண்டும்

Posted by - July 7, 2023
ஒலுவில் துறைமுக அலைத்தடுப்பு அணை காரணமாக ஒலுவிலுக்கு வடக்கே இருக்கின்ற பல பிரதேசங்கள் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு உள்ளாகி…
Read More

நாளொன்றுக்கு ஒரு யானை உயிரிழப்பு ; சுற்றாடல் துறை நிபுணர்

Posted by - July 7, 2023
நாட்டில்  நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றாடல் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்து விடக்கூடாது – சரத் வீரசேகர எச்சரிக்கை

Posted by - July 7, 2023
குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம்…
Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்கள் சட்டமாகப்படவுள்ளன !

Posted by - July 7, 2023
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை…
Read More

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Posted by - July 7, 2023
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன ஆரம்பிக்கவுள்ள…
Read More

இவ்வருட இறுதியில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை – அமைச்சர் சுசில்

Posted by - July 7, 2023
2023ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த வருட இறுதியில் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
Read More

ராஜபக்ஷ குடும்பம் அதிகாரத்தை மீண்டும் கையகப்படுத்த முயற்சி – அஜித் பீ

Posted by - July 7, 2023
தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும்.மேலும்  இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டில் சூழ்ச்சியான…
Read More