பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும்

Posted by - July 9, 2023
அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என…
Read More

சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சி

Posted by - July 9, 2023
இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நபர்…
Read More

தேசிய கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

Posted by - July 9, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை…
Read More

பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகின்ற செயல்!

Posted by - July 9, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிவரும் நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை…
Read More

பொருளாதாரப் பேரழிவு குறித்த எனது எச்சரிக்கைக்கு கோட்டாபய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை

Posted by - July 8, 2023
இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் ‘பொருளாதாரப் பேரழிவு’ குறித்து தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், இருப்பினும் அப்போதைய மத்திய வங்கியின் மேலிடமோ அல்லது முன்னாள்…
Read More

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்

Posted by - July 8, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…
Read More

நுவரெலியாவில் கத்தி குத்து ; ஒருவர் படுகாயம்!

Posted by - July 8, 2023
நுவரெலியா பிரதான நகரில் இன்று (8) சனிக்கிழமை  இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில்…
Read More

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை

Posted by - July 8, 2023
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பாதுகாக்க வேண்டும்

Posted by - July 8, 2023
 மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச…
Read More

அஞ்சல் அலுவலக பெண் அதிகாரி மீது மிளகாய்த்தூள் தாக்குதல்

Posted by - July 8, 2023
உப அஞ்சல் அலுவலகத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவர் அங்கு கடமையில் இருந்த பெண் தபால் அதிபர் மீது மிளகாய்த்தூளை வீசி…
Read More