சத்தா ரதன தேரருக்கு பிணை

Posted by - July 12, 2023
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில்…
Read More

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

Posted by - July 12, 2023
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More

இரத்தனிபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

Posted by - July 12, 2023
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இலங்கை மின்சார சபைக்கு 08 கோடி ரூபாவிற்கும்…
Read More

லட்சக்கணக்கில் குவிந்துள்ள மேன்முறையீடுகள்

Posted by - July 12, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

தீவிரமாகியுள்ள பேருந்து சுற்றிவளைப்புக்கள்

Posted by - July 12, 2023
பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும்  பேருந்துகளை தேடும் நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து!

Posted by - July 12, 2023
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப…
Read More

இலங்கையில் புற்றுநோய், நீரிழிவால் அதிகளவு குழந்தைகள் பாதிப்பு!

Posted by - July 12, 2023
இலங்கையில் வருடந்தோறும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி…
Read More

பயன்பாட்டிலிருந்து இரு மருந்துகள் நீக்கம்!

Posted by - July 12, 2023
பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க…
Read More

நான்கு மாதக்குழந்தையை தனிமையில் விட்டுச்சென்றவர் யார்?

Posted by - July 12, 2023
ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக…
Read More