பொலிஸாரின் அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்களை காணவில்லையாம் !

Posted by - July 13, 2023
ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பொறுப்பிலிருந்த போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50…
Read More

அநுராதபுரம் – ஓமாந்தை ரயில் மார்க்கம் மீண்டும் திறப்பு

Posted by - July 13, 2023
அநுராதபுரத்திற்கும் ஓமாந்தைக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்…
Read More

துருக்கி யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்

Posted by - July 13, 2023
நாட்டில் தங்கியிருந்த துருக்கி யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர்…
Read More

கொலையில் முடிந்த மது விருந்து

Posted by - July 13, 2023
நண்பர்கள் குழுவொன்று நேற்றிரவு (12) நடத்திய மதுபான விருந்தின் பின்னர் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகஹஹேன தலகல ஏல…
Read More

மன்னம்பிட்டி வீதியை சீர்செய்ய நடவடிக்கை

Posted by - July 13, 2023
பொலன்னறுவை – மன்னம்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு பின்னர், குறித்த வீதியை சீர்செய்வதற்கு வீதி அதிகார சபை…
Read More

டிஜிட்டல் சேவை வரி அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை-ஐ.எம்.எவ்

Posted by - July 13, 2023
தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் சேவை வரி விதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என…
Read More

30 சதவீத நன்மைக் கொடுப்பனவிற்கு தகுதியுடையவரா என்பதை அறிய..

Posted by - July 13, 2023
ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முன்னரான 30 சதவீத நன்மைக் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான தகைமை குறித்து இணையத்தளம் மூலம்…
Read More

முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு!

Posted by - July 13, 2023
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்போம்

Posted by - July 13, 2023
கல்வித் துறையில் அனைத்து சேவைகளிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தற்போது…
Read More