தேசிய அடையாள அட்டை சேவையின் ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றுக் கொள்ளலாம்

Posted by - July 20, 2023
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது. இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல்…
Read More

பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த செயற்குழு

Posted by - July 20, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான உத்தியை விரைவாக நடைமுறைப்படுத்த செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்த ஆசிரியர்

Posted by - July 19, 2023
தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார்.…
Read More

அங்கொடையில் சொகுசு வீட்டில் பெண் ஒருவர் நடத்திய சூதாட்ட நிலையம் முற்றுகை

Posted by - July 19, 2023
அங்கொடை தெல்கஹவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
Read More

பொலிஸ் உயரதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

Posted by - July 19, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்த காலத்தில் தனது தனிப்பட்ட காருக்கு   எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  அரசாங்கப் பணமான 2,43,600 ரூபாவை…
Read More

முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த மாவத்தகம பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

Posted by - July 19, 2023
மாவத்தகம பொலிஸ் நிலையத்தில்  முதியவர் ஒருவரால்  வழங்கப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் …
Read More

சக்விதி ரணசிங்கவும் மனைவியும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்!

Posted by - July 19, 2023
நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை…
Read More

மூன்று வயதான குழந்தையை பணயக் கைதியாக பிடித்து பொலிஸாரை அச்சுறுத்தியவர்!

Posted by - July 19, 2023
மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் ஒருவரை கைது செய்ய பொலிஸார்  சென்றபோது, அவர் தனது மூன்று வயதான குழந்தையை பணயக் கைதியாக…
Read More

தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருப்பதற்கான காரணம்

Posted by - July 19, 2023
நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை…
Read More

மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் நடத்த தயார்

Posted by - July 19, 2023
மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் சபையில்…
Read More