13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் – ரணில் முன்னிலையில் மோடி

Posted by - July 21, 2023
இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய பிரதமர்நரேந்திரமோடி தமிழ்மக்களிற்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் எனவும்…
Read More

மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற பல்லேகல சிறைச்சாலை கைதி நீரில் மூழ்கினார்!

Posted by - July 21, 2023
பல்லேகல திறந்தவெளி  சிறைச்சாலைக்   கைதியொருவர்  மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது   நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார்…
Read More

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகளுக்கு சாதகமானது!

Posted by - July 21, 2023
இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார,…
Read More

மொணராகலையில் சிறிய நிலநடுக்கம்

Posted by - July 21, 2023
இன்று (21) காலை 9.06 மணியளவில் மொணராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர்…
Read More

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

Posted by - July 21, 2023
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று…
Read More

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு

Posted by - July 21, 2023
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த…
Read More

கனடா தூதுவரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்கவேண்டும் – சரத்வீரசேகர

Posted by - July 21, 2023
குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்கமுயன்றவர்களை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்கவேண்டும்  a person “Non…
Read More

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன

Posted by - July 21, 2023
13ஆவது திருத்தம்  இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால்…
Read More

நால்வரின் தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது

Posted by - July 21, 2023
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்திய வங்கி எடுத்த தீர்மானங்களின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்புக்கு…
Read More

நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் அரசியலை ஒழிப்பதன் மூலமே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும்

Posted by - July 21, 2023
நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் நட்புவட்டார அரசியல் ஒழிக்கப்பட வேண்டும், அத்துடன் ஊழல் அரசியல் கலாசார…
Read More