நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வது நமது பொறுப்பு – சாகல

Posted by - July 23, 2023
அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனவும், நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது எனவும் தேசிய பாதுகாப்பு…
Read More

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் ; தந்தை கைது

Posted by - July 23, 2023
கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்…
Read More

நடப்பாண்டில் இதுவரை போதைப் பொருட்களுடன் 78 ஆயிரம் பேர் கைது!

Posted by - July 23, 2023
நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது…
Read More

ஹட்டனில் ஆசிரியரை தாக்கிய ஆசிரிய ஆலோசகர்

Posted by - July 23, 2023
ஆசிரிய ஆலோசகர்கள் குழு ஆய்வுப்பணிகளுக்காக பாடசாலைகளுக்கு வரும்போது தமது பாட அனுபவங்களை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டுமே…
Read More

உடப்பு காளி கோவிலில் தங்க நகைகள், பணம் திருட்டு : பிரதான சந்தேக நபர் கைது!

Posted by - July 23, 2023
உடப்பு காளி கோவிலில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவரை உடப்பு பொலிஸார்…
Read More

லொறி அத்துருகிரியவில் விபத்துக்குள்ளாகி சாரதி, உதவியாளர் காயம்!

Posted by - July 23, 2023
அத்துருகிரிய பிரதேசத்தில் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அரசாங்கத்துக்கு எந்தவித அக்கறையும் கிடையாது

Posted by - July 23, 2023
மீன்பிடித் துறையில் நாம் பெற்றுக் கொள்ளும் பங்களிப்பு 1.4 வீதமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த அரசாங்கத்துக்கு மீனவர்கள்…
Read More

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - July 23, 2023
நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!

Posted by - July 23, 2023
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம – ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கிய நபர் கலேவெலவில் கைது!

Posted by - July 23, 2023
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய நபர் ஒருவர் கலேவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64…
Read More