வெப்பநிலை ’’எச்சரிக்கை’’ மட்டத்தில் இருக்கும்

Posted by - September 2, 2025
வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும்…
Read More

கச்சத்தீவு : இலங்கைக்குச் சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்

Posted by - September 2, 2025
இலங்கைக்குச் சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என கச்சத்தீவு விடயம் தொடர்பாக விவசாய, கமநல…
Read More

சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை

Posted by - September 2, 2025
சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
Read More

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புனரமைக்க திட்டம்!

Posted by - September 2, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை 1.3 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்ய திட்டங்கள்…
Read More

டிஜிட்டல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

Posted by - September 2, 2025
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்…
Read More

விமான நிலைய வருகை முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டன

Posted by - September 2, 2025
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்…
Read More

ஞாயிற்றுகளில் ‘காலை’ தடை

Posted by - September 2, 2025
ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
Read More

போலி வேலை மோசடி குறித்து எச்சரிக்கை

Posted by - September 2, 2025
குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று…
Read More

மாத்தளையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 2, 2025
மாத்தளை, கொஹோலன்வல, ஹுனுபிட்டிய, மடவலஉல்பத பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை திருட முயன்ற சந்தேக நபர், தோட்டத்தின் காவலாளியால் சுடப்பட்டதாகவும்,…
Read More