கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது ; தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றோம்

Posted by - July 29, 2023
கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும்…
Read More

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!

Posted by - July 29, 2023
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின்…
Read More

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு எச்சரிக்கை

Posted by - July 29, 2023
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம்…
Read More

வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது ; மின்சார சபை உறுதி

Posted by - July 29, 2023
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை…
Read More

வெளியாகியது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் தமிழில் உரையாடிய காணொளி

Posted by - July 29, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்கதல் நடத்திய…
Read More

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தம்

Posted by - July 29, 2023
கராத்தே தோ விளையாட்டிற்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி…
Read More

பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!

Posted by - July 29, 2023
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான  சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ…
Read More

10ஆவது தேசிய ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

Posted by - July 29, 2023
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில்…
Read More

நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை

Posted by - July 29, 2023
புதிய முறைமை அமுலாக்கப்படும் வரையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !

Posted by - July 29, 2023
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஒகஸ்ட்…
Read More