சாமிமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - July 30, 2023
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று…
Read More

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை

Posted by - July 30, 2023
உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற…
Read More

தலவாக்கலையில் மாபெரும் மருத்துவ முகாம்

Posted by - July 30, 2023
தலவாக்கலை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாபெரும் மருத்துவ முகாமொன்று இடம்பெறுகின்றது. இந்த மருத்துவ முகாமில் 1000 பெருந்தோட்டத் துறையைச்…
Read More

பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

Posted by - July 30, 2023
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More

இந்திய நிதியமைச்சர் விடுத்த வேண்டுகோள்

Posted by - July 30, 2023
இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் வேண்டுகோள்…
Read More

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு, உளவியல் பிரிவு ஆரம்பிப்பு

Posted by - July 30, 2023
வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு உளவியல் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் பொருளாதார நெருக்கடியான…
Read More

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Posted by - July 30, 2023
மேல் மாகாணத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இடையிடையே…
Read More

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படலாம், கஞ்சன விஜேசேகர

Posted by - July 30, 2023
எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர்…
Read More

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

Posted by - July 30, 2023
எல்பிட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடமை முடிந்து வீட்டுக்குச்…
Read More