தேர்தலை நடத்தக்கோரி அவசரப்படுவோரின் கோரிக்கைக்கு பின்னால் சர்வதேச தேவைப்பாடு

Posted by - August 7, 2023
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப முன்வந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் தேசிய சொத்தாகும். தேசிய சொத்தை பாதுகாத்துக்கொள்ள தவறினால் நாங்கள்…
Read More

அடுத்த 2 வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும்

Posted by - August 7, 2023
எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி…
Read More

நீர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக மக்களை அணிதிரட்டி விரைவில் போராட்டம்

Posted by - August 7, 2023
நீர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக விரைவாக மக்களை அணிதிரட்டி நாடுபூராகவும் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின்…
Read More

நிதி ஆதாயத்துக்காக தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 நிறுவனங்களுக்கு தடை

Posted by - August 7, 2023
நிதி ஆதாயம் இலக்காக கருதி தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 கல்வி நிறுவனங்கள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மூன்றாம் நிலை கல்வி…
Read More

ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

Posted by - August 7, 2023
அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
Read More

சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு காரை கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபர்கள்

Posted by - August 7, 2023
இரத்தினபுரி, அயகம பிரதேசத்தில் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு வாடகை கார் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
Read More

மிஹிந்தலை விகாரையை இருளில் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தது யார் ?

Posted by - August 7, 2023
மின்துண்டிப்பை மேற்கொண்டு மிஹிந்தலை விகாரையை ஒரு நாளாவது இருளில் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டது யார்? இது அரசியலமைப்பு…
Read More

கண் வில்லைகள் இறக்குமதி: 10 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி!

Posted by - August 6, 2023
இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமாக, முறைகேடு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கணக்காய்வு…
Read More

கெஹலியவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை!

Posted by - August 6, 2023
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More