மக்களை வன்முறையாளர்களாக்கி அரசை கவிழ்க்க ஜே.வி.பி சதி

Posted by - August 13, 2023
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது.…
Read More

கெசினோ சூதாட்ட வரியை அதிகரிக்க சட்டமூலம்

Posted by - August 13, 2023
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புகள் மையப்படுத்தி கெசினோ சூதாட்ட வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வரி அதிகரிப்பு…
Read More

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம்

Posted by - August 13, 2023
13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள்.
Read More

ஈஸ்டர் தாக்குதல்-24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்

Posted by - August 12, 2023
நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ்…
Read More

திருடர் எனக் கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்

Posted by - August 12, 2023
ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை!

Posted by - August 12, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடாத்தும் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More

இலங்கையில் பூமிக்கடியில் உணவகம்!

Posted by - August 12, 2023
கேகாலையில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் ஒரே…
Read More

களுத்துறையில் தீயில் எரிந்து நாசமாகிய மர ஆலை

Posted by - August 12, 2023
மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்  மர ஆலையிலுள்ள மரப்பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்…
Read More