ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் கீழ் புதிய காணி கொள்கை-ஹரின்

Posted by - August 16, 2023
நாட்டின் சகல பகுதிகளிலும் காணி பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதவையாகக் காணப்படுகின்றன. எனவே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனாதிபதி…
Read More

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Posted by - August 16, 2023
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது இன்று (15)…
Read More

இலங்கையில் சீனாவின் கடற்படைத் தளம்!

Posted by - August 16, 2023
அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல்…
Read More

இலங்கையில் குறைவான விலையில் எரிபொருள்!

Posted by - August 16, 2023
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் சினோபெக்…
Read More

கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

Posted by - August 16, 2023
மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரிய களுபலுவாவ பகுதியில்…
Read More

ரயிலில் மோதி ஒருவர் பலி

Posted by - August 16, 2023
ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி…
Read More

சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் விரைவில்

Posted by - August 16, 2023
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக…
Read More

விளையாட்டுகள் தொடர்பில் ஏற்படுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - August 16, 2023
விளையாட்டுகள் தொடர்பில் ஏற்படுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை நியமித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று விளையாட்டு  மற்றும்  இளைஞர் விவகார…
Read More

“சனல் – ஐ” குறுகிய கால அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது

Posted by - August 16, 2023
”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More

பொலன்னறுவையில் வறட்சியால் 50 ஆயிரம் கறவை மாடுகள் பாதிப்பு

Posted by - August 16, 2023
கடும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை மற்றும் மகாவலி B வலயத்தில் மேய்ச்சலுக்கு புற்கள் கிடைக்காமையால் சுமார் 50 ஆயிரம்…
Read More