நாட்டின் இருவேறு பிரதேங்களில் மனித கொலைகள்

Posted by - August 17, 2023
நாட்டின் இருவேறு பிரதேங்களில் மனித கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல்ல…
Read More

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு – மீண்டும் உறுதியளித்த சீனா!

Posted by - August 17, 2023
இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்…
Read More

மனித உரிமை விவகாரங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் வெளிப்பொறிமுறை எதனையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை

Posted by - August 17, 2023
மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை எந்தவொரு வெளிபொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிஇராஜதந்திர சமூகத்தினருக்கு…
Read More

உமா ஓயா, டயரபா நீர்த்தேக்கத்தின் பலன்கள் விரைவில் மக்களுக்கு கிடைக்கும்

Posted by - August 17, 2023
உமா ஓயா பல்நோக்கு வேலைத்திடத்தின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டுள்ள டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதனால் தேசிய…
Read More

ஜனாதிபதியின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்

Posted by - August 17, 2023
ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.…
Read More

மர்மமான முறையில் காணாமல்போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!

Posted by - August 17, 2023
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர…
Read More

இலங்கைக்கு 25ம்திகதி வருகின்றது சீன ஆராய்ச்சி கப்பல்

Posted by - August 17, 2023
இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.
Read More

நாடாளுமன்ற குழு அறைகளில் தலையணைகள் மெத்தைகள் – கொண்டுவந்தது யார் விசாரணை?

Posted by - August 17, 2023
நாடாளுமன்றத்தின் குழு அறையொன்றிற்குள் இரண்டு தலையணைகளும் ஒரு மெத்தையும் காணப்பட்டமை விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

இலங்கையிலுள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் இந்தி மற்றும் சீன மொழிகளை கற்க வேண்டும்

Posted by - August 17, 2023
மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில்  இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் நாட்டின் சட்டம் : எவரும் குழப்பமடையத் தேவையில்லை

Posted by - August 17, 2023
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் பாராளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும்…
Read More