கலை பிரிவு பட்டதாரிகள் வௌிநாடு செல்வதில் சிக்கல்!

Posted by - August 22, 2023
கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது…
Read More

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Posted by - August 22, 2023
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில்…
Read More

காலி சிறைச்சாலையில் இருவர் உயிரிழப்பு- ஆய்வுகள் ஆரம்பம்

Posted by - August 22, 2023
காலி சிறைச்சாலையில், அடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று…
Read More

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்!

Posted by - August 22, 2023
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் 248,531 பேர் பாதிப்பு!

Posted by - August 22, 2023
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் இதுவரை 72 ஆயிரத்து 100 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531…
Read More

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு : “மஸ் கடே கலுவா” உயிரிழப்பு

Posted by - August 22, 2023
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு மிகுதியாக்க கூடாது

Posted by - August 22, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை…
Read More

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Posted by - August 22, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Read More

13 ஐ செயல்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் பாரிய குற்றமாகும்

Posted by - August 22, 2023
நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
Read More

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்து பெண்ணின் உயிரை பறித்ததா?

Posted by - August 22, 2023
மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்தினை பயன்படுத்தியதால் பெண் உயிரிழந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More