இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர்

Posted by - August 24, 2023
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார். இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் 23ம் திகதி புதன்கிழமை…
Read More

கொழும்பிலிருந்து காலி சென்று கொண்டிருந்த கொள்கலன் வாகனம் தீப்பற்றியது!

Posted by - August 24, 2023
கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனம்  ஒன்று இன்று வியாழக்கிழமை (24) காலை காலி கலேகன…
Read More

பதுளையில் தேரில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ; மூவர் காயம்

Posted by - August 24, 2023
பதுளை, நமுனுகுல – பூட்டாவத்தை கதிரேசன் கோவிலின் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

மாத்தறை நீதிமன்றத்தின் வழக்குப் பொருளாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியே திக்வெல்ல கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாம்!

Posted by - August 24, 2023
மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த  துப்பாக்கியொன்றை திக்வெல்ல முதுகமுவ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பொலிஸ்…
Read More

யாழிலிருந்து 35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது !

Posted by - August 24, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24)…
Read More

போலி கனேடிய வீசாவில் கனடாவுக்கு செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது !

Posted by - August 24, 2023
போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி  துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (23) இரவு…
Read More

வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது ; இந்தத் தடை நீக்கப்பட வேண்டும்!

Posted by - August 24, 2023
“வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட…
Read More

அத்திப்பட்டி போல் அயலூர் கிராமம் காணாமல் போயுள்ளது – தவராசா கலையரசன்

Posted by - August 24, 2023
இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக இலங்கையில் அம்பாறை மாவட்டத்தின் வயலூர் கிராமம் அமைந்துள்ளது என குறிப்பிட்ட தமிழ்…
Read More

குருந்தூர் மலை விவகாரம் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும் : அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

Posted by - August 24, 2023
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் நாட்டில் உள்ளார் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

6 இலட்சம் பயனாளர்களுக்கு வெள்ளி முதல் நலன்புரி கொடுப்பனவு

Posted by - August 24, 2023
ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 783 பயனாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (25) முதல் கடந்த ஜூலை மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவு பிரதேச…
Read More