200 மின்சாரப் பேரூந்துகளை கொள்வனவு செய்ய முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - September 5, 2023
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…
Read More

ஜனாதிபதிக்கு எதிராக பொருளாதார கொள்கையை முன்வைப்போம்

Posted by - September 5, 2023
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
Read More

900,000ஐ தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை

Posted by - September 4, 2023
இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரஜைகளின் மொத்த எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால்…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு

Posted by - September 4, 2023
கொழும்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே…
Read More

உயிரிழந்தவரின் உயிரியல் மாதிரிகள் இந்தியாவிற்கு

Posted by - September 4, 2023
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவரின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி…
Read More

எஹெலியகொடை பகுதியில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை

Posted by - September 4, 2023
இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. மேலும்…
Read More

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted by - September 4, 2023
நீர்மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More

உயர்தர பெறுபேறுகள் வெளியீடு; 63% ஆனோர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி – 84 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Posted by - September 4, 2023
2022 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More

உயர்மட்ட தலைமைத்துவ ஆட்சியொன்றை ஸ்தாபிக்க தயார் -சம்பிக்க ரணவக்க!

Posted by - September 4, 2023
உயர்மட்ட தலைமைத்துத்துடனான ஆட்சியொன்றை நாட்டில் ஸ்தாபிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக்…
Read More

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது : உதய கம்பன்பில!

Posted by - September 4, 2023
தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக்…
Read More