உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு

Posted by - September 8, 2023
அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த  மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்…
Read More

கெஹலியவுக்கு எதிரான கையொப்ப பொது மனுக்கள் திரட்டின் தொகுப்பு சபாநாயகருக்கு கையளிக்க நடவடிக்கை

Posted by - September 8, 2023
சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி திரட்டிய கையொப்ப பொது மனுக்கள் திரட்டின் தொகுப்பை சபாநாயகரிடம்…
Read More

அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய தீர்மானம்

Posted by - September 8, 2023
தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில்…
Read More

கணிதப் பிரிவில் சிறந்த சித்திபெற்ற மாணவன் மாரடைப்பால் திடீர் மரணம் !

Posted by - September 8, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் (2022ஆம் கல்வியாண்டு) அடிப்படையில் கணிதப்பிரிவில் சிறந்த சித்தியைப் பெற்ற மாணவன் மாரடைப்பால்…
Read More

தேசிய கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும்

Posted by - September 8, 2023
பாராளுமன்றத்தினால் தேசிய கொள்கை பற்றிய அறிக்கையை பெறுவதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும்…
Read More

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் செப்டெம்பர் 15 முதல் அமுலுக்கு வரும் – நீதி அமைச்சர் விஜயதாச

Posted by - September 8, 2023
புதிய ஊழல் தடுப்புச் சட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன்…
Read More

வன்னியில் மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு : மதுபானசாலைகளுக்கு அனுமதி!

Posted by - September 8, 2023
வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான…
Read More

சுகாதாரத்துறை தொடர்பான மக்களின் சந்தேகத்தை போக்க புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும்

Posted by - September 8, 2023
மருந்து இறக்குமதிக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டால் அதனை மறுப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு எந்த அதிகாரமும்…
Read More

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து சர்வதேச விசாரணை அவசியம்!

Posted by - September 8, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகளை…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்க ஆரம்பித்துள்ளார்

Posted by - September 8, 2023
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேலே  உள்ள இறைவன் தற்போது தண்டனை வழங்க ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒருவர்தான் கோத்தாபய ராஜபக்ஷ். அவர்…
Read More