சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 17, 2023
சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு…
Read More

தலைப்பகுதி உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - September 17, 2023
மத்துரட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் தனித்து செயற்பட இயலாது

Posted by - September 17, 2023
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற…
Read More

சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 17, 2023
சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு…
Read More

தடுப்பிலிருந்து ஹரக் கட்டா தப்பிக்க முயற்சி

Posted by - September 17, 2023
சி.ஐ.டியுடன் இணைக்கப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி.) ஒருவரை பொலிஸ்மா அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

காட்டு யானை தாக்கி இருவர் பலி

Posted by - September 17, 2023
ஹதுன்கம மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹாஓயா, பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி…
Read More

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

Posted by - September 17, 2023
கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக…
Read More

மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 17, 2023
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்!

Posted by - September 17, 2023
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்…
Read More

இணையவழி தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - September 17, 2023
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தொழில்நுட்பம் மற்றும்…
Read More