கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - October 25, 2023
போலி ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் நவம்பர் 5…
Read More

குடு சலிந்துவின் சீடர் ஒருவர் STF யால் கைது

Posted by - October 25, 2023
குடு சலிந்துவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில்…
Read More

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி, அரசு விலை ஏற்றங்களை செய்து வருகிறது -சஜித்

Posted by - October 25, 2023
ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி, நாட்டின் சட்டத்தையும், அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு…
Read More

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த விசேட அறிவிப்பு!

Posted by - October 25, 2023
பணம் பறிக்கும் நோக்கில் இனந்தெரியாதோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு இலங்கை…
Read More

மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - October 25, 2023
ஒரு லட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் ஏல விற்பனையின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக…
Read More

மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் – எச்சரிக்கிறார் ரங்கே பண்டார

Posted by - October 25, 2023
மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால்  மீண்டும் …
Read More

நீர் கட்டணத்துக்கும் விலை சூத்திரம் 2024 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும்

Posted by - October 25, 2023
நீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினால் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Read More

3 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

Posted by - October 25, 2023
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது…
Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Posted by - October 25, 2023
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த…
Read More

“இந்திய வம்சாவளியினர்” எனப் பதிவிடலாம்

Posted by - October 25, 2023
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி   பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும்…
Read More