30 ஆபத்தான மேம்பாலங்கள், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் – புனரமைக்க நிதி பற்றாக்குறையாம் !

Posted by - October 28, 2023
நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
Read More

வெளிநாட்டு யுவதியின் பணப்பையை திருடிய சந்தேக நபர்கள் இரு சிறுவர்களின் சாமர்த்தியத்தால் கைது

Posted by - October 28, 2023
சிகிரியாவை பார்க்கச் சென்று மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பையை திருடிய சந்தேக நபர்கள்…
Read More

இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடன் கைதுசெய்ய வேண்டும்

Posted by - October 28, 2023
சமூகத்தில் இனவாதத்தை விதைத்து – அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டுவரும்…
Read More

வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி இளைஞன் பரிதாபமாக பலி !

Posted by - October 28, 2023
வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே…
Read More

மொத்த நிலப்பரப்பில் ஒரு வீதமான பகுதியை கைத்தொழில் துறைக்கு ஒதுக்குவதே எமது இலக்கு

Posted by - October 28, 2023
இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவீத பகுதியை…
Read More

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குக!

Posted by - October 28, 2023
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா…
Read More

மின் கட்டணத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யாவிட்டால் பேக்கரி பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது: பேக்கரி உரிமையாளர்கள்

Posted by - October 28, 2023
மின்சாரக் கட்டண உயர்வை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யாவிட்டால், அது பேக்கரித் தொழிலைப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் பேக்கரிப் பொருட்களில் விலையேற்றத்தை ஏற்படுத்தும்…
Read More

பாலியல் நோய்களைக் கண்டறிய புதிய செயலி : சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Posted by - October 28, 2023
எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களைக் கண்டறியும் வகையில் தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த…
Read More

நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி திடீர் மரணம்!

Posted by - October 28, 2023
புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.…
Read More