சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - September 19, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19)…
Read More

மீரிகம பகுதியில் பயங்கரம்…! குடும்ப பெண் கொலை!

Posted by - September 19, 2025
மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த…
Read More

வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

Posted by - September 19, 2025
நேற்று நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதியின் கெந்தலந்த…
Read More

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி கைது

Posted by - September 19, 2025
அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட…
Read More

சுயவிருப்பில் சேவையிலிருந்து விலகுவதற்கான தெரிவிற்கு இணங்க வேண்டாம்

Posted by - September 19, 2025
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகராவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே சட்டத்தையே வரையறுக்கப்பட்ட சில திருத்தங்களுடன் இந்த அரசாங்கமும் சமர்ப்பித்திருக்கிறது. பலவந்தமாக…
Read More

2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பித்த அரசியல் தலைவர்கள்

Posted by - September 19, 2025
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி,பிரதமர,சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின்…
Read More

சிறுவர்களுக்கான தனி சாட்சி அறைகள் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அமைக்கப்படும்!

Posted by - September 19, 2025
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் தனியான சாட்சி அறைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை…
Read More

மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்க வேண்டாம்! -சரத் என்.சில்வா

Posted by - September 19, 2025
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து படுகொலைகளை நிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம்…
Read More

16,000 பட்டதாரிகளின் மனித உரிமைகளை மீறியுள்ள அரசாங்கம் – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Posted by - September 19, 2025
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டாலும் 5 ஆண்டுகளில் பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16 000 பட்டதாரிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இவர்களது…
Read More

ஐ.தே.க.வின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவால் அல்ல

Posted by - September 19, 2025
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளமையானது இரு கட்சிகளுக்கிடையிலான…
Read More