வஸ்கடுவ பகுதியில் ரயிலுடன் மோதிய கார்; இருவர் காயம்

Posted by - September 24, 2025
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (23) புகையிரத வீதியை கடக்க முற்பட்ட கார் ஒன்று கடுகதி ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர்…
Read More

முல்லைத்தீவு வைத்தியசாலையில் நோயாளர் விடுதி பற்றாக்குறை

Posted by - September 24, 2025
முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் தற்போது முறையான ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகள் இன்மையினால் கட்டில்கள் நிரம்பி வழியோரங்களில்…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 24, 2025
பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான…
Read More

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப்பெறல்

Posted by - September 23, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக ஜனாதிபதியால்…
Read More

மின்சாரம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நாளை பாராளுமன்றுக்கு

Posted by - September 23, 2025
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி…
Read More

ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு

Posted by - September 23, 2025
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக்…
Read More

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்

Posted by - September 23, 2025
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (23)…
Read More

கடலில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் – தக்க சமயத்தில் உதவிய இளைஞர் குழு

Posted by - September 23, 2025
காலி கோட்டை கடல் பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்களை இளைஞர் குழு ஒன்று மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நெகிழ்ச்சியான சம்பவம்…
Read More

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் !

Posted by - September 23, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில்…
Read More