வட்டி விகித கட்டமைப்பு மாற்றம் குறித்து ஹர்ஷ கேள்வி

Posted by - October 5, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் நிதியுதவியின் வட்டி விகித கட்டமைப்பை மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து பொது நிதி குழுவின் (CoPF)…
Read More

கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கடற்படை கையெழுத்து

Posted by - October 5, 2025
இரண்டு வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தம“ ஒன்றில் இலங்கை கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பில்…
Read More

அரசாங்கம்இ ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது!

Posted by - October 5, 2025
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக…
Read More

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

Posted by - October 5, 2025
காலி  – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை உடன் இடைநிறுத்துங்கள்

Posted by - October 5, 2025
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட…
Read More

தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 5, 2025
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான…
Read More

பாதாளக்குழுக்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்

Posted by - October 5, 2025
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய…
Read More

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் விரைவில் மாற்றம் ; போக்குவரத்து அமைச்சு

Posted by - October 4, 2025
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளத. இந்த விடயத்தை ஆய்வு…
Read More

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது

Posted by - October 4, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக  வெள்ளிக்கிழமை (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த…
Read More

ஹொரணையில் விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!

Posted by - October 4, 2025
ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More