பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

Posted by - November 4, 2025
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
Read More

ஒக்டோபரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - November 4, 2025
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…
Read More

உதவி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை

Posted by - November 4, 2025
நீதிமன்றத் தடையால் நிலுவையில் உள்ள 2,665 உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, நியமனங்களை…
Read More

இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Posted by - November 4, 2025
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சவுதி நாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 மாத…
Read More

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - November 4, 2025
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அரசியல் கொள்கை…
Read More

சுங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வும் சேவை நீட்டிப்பும் – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்

Posted by - November 4, 2025
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன்…
Read More

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; சாகர காரியவசம்

Posted by - November 4, 2025
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஊக்குவித்துவிட்டு ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் வீரனாகுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை…
Read More

இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

Posted by - November 3, 2025
இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச…
Read More

அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

Posted by - November 3, 2025
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அலி ரொஷான் எனப்படும் சமரப்புளிகே நிராஜ்…
Read More

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு 9 மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்

Posted by - November 3, 2025
இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி…
Read More