ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

Posted by - October 7, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்…
Read More

மஹிந்தவை சந்திக்க சென்ற அமரவீர

Posted by - October 7, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் தொடர்பில் விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.…
Read More

கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - October 7, 2025
கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…
Read More

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

Posted by - October 7, 2025
ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

தாஜூதீன் கொலை தொடர்பில் வெகுவிரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும்

Posted by - October 7, 2025
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள்…
Read More

விமல் வீரவன்சவுக்கு எதிராக சாட்சி கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - October 7, 2025
கைது செய்யப்பட்டுள்ள ‘பெலியத்த சனா’ எனப்படும் சனத் வீரசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விமல் வீரவன்ச கூறுவது உண்மையென்றால்…
Read More

விஜேவீரவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு மஹிந்தவுக்கு வழங்க முடியாதது ஏன்?

Posted by - October 7, 2025
ரோஹண விஜேவீர உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எந்த அரசாங்கமானாலும் நாட்டு…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - October 6, 2025
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான A/HRC/60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்…
Read More

மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்

Posted by - October 6, 2025
திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். இந்த அனர்த்தம் இன்று…
Read More