இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்

Posted by - October 9, 2025
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்.  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற…
Read More

கடந்த அரசாங்கங்களை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி !

Posted by - October 9, 2025
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம்…
Read More

தங்காலையில் போதைப்பொருளுடன் 3 லொறிகள் கைப்பற்றப்பட்ட விடயம் ; சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - October 9, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம்…
Read More

அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்

Posted by - October 9, 2025
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல !-விஜித்த ஹேரத்

Posted by - October 9, 2025
ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது…
Read More

பெலவத்தையிலிருந்து அரசாங்கம் நிர்வகிக்கப்படவில்லை

Posted by - October 9, 2025
பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. பெலவத்தை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள்…
Read More

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவர்கள் மாயம்!

Posted by - October 9, 2025
சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே…
Read More

நீச்சல் பயிற்சியின் போது 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - October 9, 2025
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.   நேற்று (08)…
Read More

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம்

Posted by - October 9, 2025
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500…
Read More

IMF ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

Posted by - October 9, 2025
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள்…
Read More