அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள் – உவிந்து விஜேவீர

Posted by - November 14, 2025
அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வைத் தடுக்க எதிர்க்கட்சியின் முயற்சி

Posted by - November 14, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனநாயக மக்கள்…
Read More

ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Posted by - November 14, 2025
புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன, தன்னை வாய்மொழியாக அவமானப்படுத்தியதாக…
Read More

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்!

Posted by - November 14, 2025
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள  அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு…
Read More

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF!

Posted by - November 14, 2025
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…
Read More

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

Posted by - November 14, 2025
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை…
Read More

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை

Posted by - November 14, 2025
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு…
Read More

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Posted by - November 14, 2025
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…
Read More

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

Posted by - November 14, 2025
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார…
Read More