தெற்கு கடலில் மிதந்த நிலையில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு?

Posted by - October 14, 2025
தெற்கு கடலில் மிதந்த நிலையில் இன்று (14) கண்டறியப்பட்ட போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 50 பொதிகள் தங்காலை…
Read More

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

Posted by - October 14, 2025
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள்…
Read More

கொழும்பு பங்குசந்தையின் மூலதன மதிப்பு உயர்வு

Posted by - October 14, 2025
இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் தனித்துவமானதொரு மைல்கல்லைக் கடந்து, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று…
Read More

தென்கொரிய வேலைவாய்ப்பை பெற்றவர்களின் தொகை 3,000 ஐ அண்மிக்கிறது

Posted by - October 14, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Posted by - October 14, 2025
இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை…
Read More

இரு நாடுகளுக்கான பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் ஸ்தாபிப்பு

Posted by - October 14, 2025
இலங்கையின் பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கும் வகையில் 10 வது பாராளுமன்றத்துக்கான இலங்கை –…
Read More

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

Posted by - October 14, 2025
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Read More

இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கை

Posted by - October 14, 2025
“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட  இரகசிய…
Read More

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது

Posted by - October 14, 2025
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார…
Read More