சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி நியமனம்

Posted by - October 16, 2025
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (CCPSL) 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை (17)…
Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற சம்பவம் ; சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனு மீதான விசாரணை நவம்பர்!

Posted by - October 16, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பொலிஸார் தன்னை…
Read More

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

Posted by - October 16, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்ட  இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார…
Read More

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - October 16, 2025
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை…
Read More

படகில் களியாட்டம் ; நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - October 16, 2025
தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தாவுதி போஹ்ரா சமூகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் கொழும்பு வருகை!

Posted by - October 16, 2025
தாவுதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் (His Holiness Syedna Mufaddal Saifuddin) கட்டுநாயக்க விமான…
Read More

கைதான இஷாரா செவ்வந்தியின் வௌிப்படுத்தல்

Posted by - October 16, 2025
குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளிடம் தற்போது மூன்று பொலிஸ்…
Read More

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள்

Posted by - October 16, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும்,…
Read More

பழைய முறையிலோ, புதிய முறையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல்

Posted by - October 16, 2025
மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்…
Read More