இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!

Posted by - October 16, 2025
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்…
Read More

நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது

Posted by - October 16, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More

300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்

Posted by - October 16, 2025
தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை அடுத்த மூன்று மாதங்களில் அச்சிடப்பட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சின்…
Read More

வழக்கு ஒன்றுக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்துள்ள அதிகாரசபை!

Posted by - October 16, 2025
2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல்…
Read More

சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி நியமனம்

Posted by - October 16, 2025
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (CCPSL) 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை (17)…
Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற சம்பவம் ; சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனு மீதான விசாரணை நவம்பர்!

Posted by - October 16, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பொலிஸார் தன்னை…
Read More

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

Posted by - October 16, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்ட  இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார…
Read More

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - October 16, 2025
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை…
Read More

படகில் களியாட்டம் ; நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - October 16, 2025
தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More