தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று Landau நகரபிதாவைச் சந்தித்தனர்.

Posted by - February 21, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று (21.02.2025)லண்டோ நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,லண்டோ நகரபிதாவுடன் சந்திப்பினை…
Read More

இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 20, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய, 8ஆம் நாள் ஈருருளி பயணம் யேர்மனியின் டில்லிங்கன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. dillinen நகரில்…
Read More

ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 19, 2025
ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.
Read More

Posted by - February 19, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
Read More

பெல்சியத்தில் நாமன்(namen) என்னும் இடத்தில் இருந்து மனித நேய ஈருருளிப் பயணம் 6 நாள் ஆரம்பமானது.(காணொளி)

Posted by - February 18, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை…
Read More

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

Posted by - February 17, 2025
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார்.
Read More

நெதர்லாந்தின் றொட்டராம் நகரத்திலிருந்து 3ஆம் நாள் ஈருருளிப் பயணம் ஆரம்பமானது.

Posted by - February 15, 2025
நெதர்லாந்தின் றொட்டராம் நகரத்திலிருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி வேண்டிய 3ஆம் நாள் ஈருருளிப் பயணம் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.  
Read More

நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

Posted by - February 15, 2025
நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த ஐரோப்பிய அளவிலான உள்ளரங்க உதைபந்தாட்டம் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி…
Read More

நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பெரும் எழுச்சியோடு தொடரும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 14, 2025
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

மட்டக்களப்பு புதூர் கிராமம் மற்றும் முல்லைத்தீவு மங்கைகுடியிருப்பு ஆகிய கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - February 14, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 14.02.2025இன்று…
Read More