யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.

Posted by - November 26, 2025
யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.
Read More

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

Posted by - November 26, 2025
அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம்…
Read More

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025-பிரித்தானியா.

Posted by - November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது…
Read More

கண்டன ஆர்ப்பாட்டம் UK

Posted by - November 24, 2025
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை…
Read More

பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்

Posted by - November 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு…
Read More

இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் !- பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன்

Posted by - November 23, 2025
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே…
Read More

போராட்டத்திற்கான அவசர அழைப்பு!  TCC-UK.

Posted by - November 20, 2025
போராட்டத்திற்கான அவசர அழைப்பு! எங்கள் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் காலமதில் இனவழிப்பாளர்களின் பிரித்தானிய வருகையை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு…
Read More

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

Posted by - November 18, 2025
மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது…
Read More