மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

Posted by - April 12, 2020
மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின்…
Read More

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

Posted by - April 12, 2020
சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும்
Read More

கொரோனா வைரஸால் பலர் இறப்பதற்கான காரணம் என்ன?

Posted by - April 12, 2020
பல கொரோனா வைரஸ் நோயாளிகள் வேறு எந்த வைரஸ் நோயாளிகளை விட விரைவில் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான நோயாளிகள் இறந்த நியூயார்க்…
Read More

நீர் விளக்கு

Posted by - April 12, 2020
ஒன்பது நிமிடங்கள் ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம். அலை எழுப்ப மறுத்தன. மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும் அவை மேலெழுகின்றன. ஒளியை…
Read More

மயிலிட்டி இளைஞர் கொரோனா தொற்றினால் லண்டனில் பலி!

Posted by - April 12, 2020
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Read More

வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

Posted by - April 11, 2020
புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேவில் வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி…
Read More

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஈழத்தமிழ்ப்பெண் பலி!

Posted by - April 10, 2020
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, யாழ்ப்பாணம் – நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்ற ஈழத்தமிழ்ப்பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.
Read More

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் மனிதநேய உதவிகள்!

Posted by - April 10, 2020
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் துன்பங்களை போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான உண்மையான…
Read More

புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் கொறோனாவுக்கு பலி!

Posted by - April 9, 2020
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொறோனா…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறி சித்திவிநாயகர் கோவில் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

Posted by - April 9, 2020
தாயகத்தில் கொரோனா வையிரஸ் தாக்கம் காரணமாக அன்றாடம் வேலைசெய்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்த விடயமே.…
Read More